ஜூலை 2016, மாத இதழ்
திரைப்படங்களில் இளைஞர்கள் சித்திரிப்பு! இளைஞர்கள் கடமையை உணரவேண்டும் ! - மதுரை கம்பன் கழகம் அன்பு அர்த்தம் பெறுவதே அது அங்கீகரிக்கப்படும் போதுதான் அறிதலும் அறிந்து கொள்ளப்படுவதுமே வாழ்க்கை. அதுதான் நட்பிற்கும். வாருங்கள், என்னோடு சற்று நடக்கலாம். என் நண்பர்களும் காத்திருக்கிறார்கள், உங்களைச் சந்திக்க. மாலன் ஊர் பற்றி ஓர் உணர்வுச் சித்திரம் சந்திரசேகர் என்ற இயற்பெயரைக் கொண்ட, பிரளயன் தமிழ் நாடகத்தளத்தில் முக்கியமானவர்களில் ஒருவர். வீதி நாடக இயக்கம், சென்னைக் கலைக்குழு, திரைத்துறை என பல விதங்களில் பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஆனாலும் அவரது ஜீவன் நாடகத்தில்தான் உறைந்துள்ளது. தமிழின் தொன்மமான வரலாற்றுப் பதிவுகளைச் சமகால... Read more பெண் குலத்தின் ஒளிவிளக்கு முத்துலெட்சுமி ரெட்டி நினைவலைகள்... நினைப்பதும் நடப்பதும்! ஓவியா, தமிழ்மண் கண்ட சுயமரியாதைப் பெண் ஆளுமைகளுள் நிகழ்காலச் சாட்சிகளில் முக்கியமானவர்களில் ஒருவர். காத்திரமான சமூகச் செயல்பாட்டாளர். பெண்ணிய இயக்கவாதி. கல்வி, பெண்ணியம், சமூக நீதி, சமூக நல்லிணக்கம் சார்ந்து தொடர்ந்து தன் குரலைச் சமரசமற்றுப் பதிவு செய்து வருபவர். கருத்துருவாக்கத்... Read more கைவிடப்பட்ட குழந்தைகள் வானம்பாடியில் நான் கேதரை புத்தகக் கண்காட்சி 2016யூத் பக்கங்கள்
காடு போன்ற தலைமுடியுடனும் பரதேசி மாதிரியான தாடி மீசையுடனும், படிக்காதவனாக, லுங்கியுடன் தண்ணியடித்து விட்டு தத்துவம் பேசும் ஊர்சுற்றியாக, அதிகபட்சம் காதலுக்கு உதவி செய்பவனாக, நட்புக்காக போகிறபோக்கில் உயிரைத் தருபவனாக, மிக மேம்போக்காக... Read moreநகரில் நடந்தவை:
இளைஞர்களின் இலக்கிய வாசிப்பை அதிகப்படுத்தி அதன் மூலமாக திருக்குறள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், நற்றிணை போன்ற நிகரற்ற இலக்கியங்கள் சொல்லும் அறத்தையும், மானுட நேசத்தையும்,... Read moreயாவரும் கேளிர் - 2
அலம்பிவிட்ட ஈரம்... Read moreநமது நூலகம்
ஊர் என்பது வெறும் மண் அல்ல. வீடுகளால் நிறைக்கப்பட்ட கான்கிரீட் வனமல்ல. மாறாக, அது மனிதனை ஈரத்தோடும், சமூகத்தோடும் ஒன்றிணைக்கிற இரண்டாவது கருப்பை. வெளி ஊர்களில் வேலை செய்யப்போகும் மக்கள்... Read moreநாடகம் சமூகத்தை மாற்றும்!
நாமிருக்கும் நாடு-28
இருபதாம் நூற்றாண்டு விழிக்காத நேரம். இந்தியா, இருளில் ஆழ்ந்திருந்தது. குறிப்பாகப் பெண்களின் இருப்பும் வாழ்க்கையும் விடியுமா என்று சமூகச் சிந்தனையாளர்களும் கவிஞனும் கவலைகளை வெளிப்படுத்திய நேரம். பெண்கள் படிப்பதும்... Read moreநன்றொன்று சொல்வேன்
சினிமா என்பதை நான் விரும்பாத, சமூகத்திற்குத் தேவை யில்லாத தொங்கு சதையாக நினைத்துக் கொண்டிருந்தேன். மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை. அதையெல்லாம் மறக்கடிக் கவே சினிமா பயன்படுகிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன் ஆனால், தியாகு என்னை... Read moreபெண்களின் போராட்டக் களங்கள்
கண்டதைச் சொல்கிறோம்
இரண்டு சிறுவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டும் அழுதுகொண்டும் பிச்சை கேட்கிறார்கள். நகரின் எல்லா சாலையோரங்களிலும், ஜன நடமாட்டம் நிறைந்த பகுதிகளிலும் இக்காட்சிகளைக் காணலாம்.
பிச்சை போட விரும்பிய அந்த நபர் அச்சிறுவர்களிடம் பேச்சுக்... Read moreபுதுக்கவிதை: வேரும் விழுதும் - 15
1971 அக்டோபர் 9இல் ஆர்வத்தின் ஆவி பறக்க ‘வானம்பாடி’ முதல் இதழ் வெளிவருவதற்கு முன்னரே, அதன் தோற்றத்திற்குக் காரணமான விவாதங்களில் நான் கலந்துகொண்டேன். ஓர் கவிதை இதழ் வரவேண்டுமென முல்லைஆதவன் விரும்பி ஆலோசித்த முதல்... Read moreதமயந்தி கவிதைகள்
போஸ்ட் மேன்
இப்போதெல்லாம் இரவு கனவில்
பள்ளிப்பருவத்து
போஸ்ட் மேன் வருகிறார்.
அவர் உருவம் சிறியது
ராலே சைக்கிளை
உந்தியே நகர்த்துவார்
கையில் இருக்கும்
கடிதக் கத்தையை
கத்தி மேல் நடப்பது போல் பிடித்தபடி
இப்போதும்... Read moreமண்ணும் மக்களும்
சின்னராமன் ஒரு மாதிரி. ஆம்பளைன்னா தலையை ஆட்டிக்கிட்டேதான் நடக்கணும் என்று சொன்னால் அதேமாதிரி நடந்துகிட்டுத் திரிவான். அவனை மாதிரி நடக்காதவர்களை ஆம்பிளை இல்லைம்பான். அப்படி ஒரு டைப். சரியான கேதரைப் பயல் என்பார்கள் அவனை. அதனால்... Read moreநகரில் நடந்தவை
சென்னையின் அடையாளங்களில் ஒன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி. வருடா வருடம் டிசம்பர் தொடங்கி ஜனவரியில் முடியும். டிசம்பரில் பெய்த கனமழை வெள்ளத்தால் புத்தகக்... Read more