டிசம்பர் 2016, மாத இதழ்
யுத்தம் மனித விரோதம்

யுத்தம் என்பது எப்போதும் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது. உண்மையில் யுத்தம், அதை எந்த நாடு தன் எதிரி நாட்டின் மேல் திணித்ததோ, அந்த எதிரி நாட்டுக்கு மட்டுமல்ல, திணித்த நாட்டுக்குமே தீமையையே தருகிறது. யுத்தம், மானுடம் இதுவரை வளர்த்து வைத்திருக்கும் சகல மேதமைகளையும்... Read more
உலக சினிமா-4

ஜப்பான்
நகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்
ஹிரோஷிமா, நாகசாகி, உலக வரலாற்றின் திருப்புமுனை. கறுப்பு முனை.
அதுவரை உலகையே ஆளும் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு விழுந்த மரண அடி. ஜப்பனிய மக்களின் மனதில் ஆறா வடுவாகிப்போன காயம்.... Read more
யாவரும் கேளிர் -7

மரபின் மீது மரியாதை நவீனத்தின் மீது நம்பிக்கை
பதினைந்து வருடங்கள் இருக்கும். கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா நிகழ்ச்சி என ஞாபகம். சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர் என அவரது பெயரை அறிவிக்கிறார்கள். மலேசியர்களுக்கே உரித்தான பெரிய பெரிய... Read more
நாமிருக்கும் நாடு : 33

வீரத் திருமகள் வேலுநாச்சியார்
இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து, முதல் ராணுவ நடவடிக்கையை எடுத்த பெருமை தமிழகத்துக்கே உரியது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த முதல் குரல் மாவீரன் புலித்தேவனுடையதே ஆகும். இது 1755ஆம் ஆண்டு தொடர்ந்து முத்துவடுகநாதத் தேவர் (1772),... Read more
கற்பதும் கற்றுக் கொடுப்பதுமே

ஆசிரியரின் வேலை!
தமிழ்நாடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. கல்வி, கல்விக் கொள்கை, கற்றல், மாணவர்கள் மனநிலை, பாடத் திட்டங்கள், பாடச்சுமை, பள்ளிகளின் அமைவிடம் ஆகியன தொடர்பாக தன் குரலை அக்கறையாகப் பதிவு செய்யும் கல்விச்... Read more
உலகச் சிறுகதை

காஸாவில் அனுபவித்த பல்வலி
அதே பொறுக்கமுடியாத பல்வலியால் நான் விழித்தெழுந்தேன். இனி வேறு வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை. பல் மருத்துவரைப் பார்த்துவிட வேண்டியது தான். அதை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது மிகவும் தாமதமாகிவிட்டது. பல் மருத்துவரிடம்... Read more
தெரிஞ்சிக்கங்க!

கார் அரிசி
இந்த அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உறுதியடையும். தசைகள் நல்ல வளர்ச்சி பெறும். தோற்றத்தில் கவர்ச்சி மிளிரும். சருமம் மென்மையாகவும் பட்டு போலவும் இருக்கும்.
குண்டு சம்பா
இந்த அரிசி நாக்கு வறட்சியைத் தீர்க்கும். ஆனாலும் கரப்பான்... Read more
மக்கள் கதைஞர்கள் சாமிகத

செங்கான் கார்முகில்
எப்பப் பாத்தாலும் கொறஞ்சது ரெண்டு பேரிடமாவது ஏதாவதொரு சாமியின் பொறப்பு, வளப்பு கதையைச் சொல்லிக்கொண்டிருப்பதே பொழப்பு ஆதிமூக்கனுக்கு. அதனாலேயே சாமிக்கெழவன்னு பேராவும் ஆகிருச்சு. அவர்சோட்டு ஆளுக ‘யென்னா சாமிகத, யென்னா வேலையாவுது’ என்பார்கள். இளவட்டங்கள் ‘சாமிப்பா’ என்பார்கள். சிறுசுகள்... Read more
ரீமிக்ஸ் பழமொழிகள்

பழசு : பல் போனால் சொல் போச்சு!
புதுசு : செல் போனால் சொல் போச்சு!
பழசு : காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!
புதுசு : பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்!
பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்!
புதுசு : கொரியன்... Read more
தத்துவதாசன் தத்துபித்துகள்

மின்னலைப் பாத்தா
கண் போய்டும்.
பாக்கலைன்னா
ரொம்ப சிம்பிள் -
மின்னல் போய்டும்.
நீங்க எவ்வளவு பெரிய
பருப்பா இருந்தாலும்
அதை வைத்து
சாம்பார்
செய்ய முடியாது.
சிறுகதை இழப்பு

எம்.பாஸ்கர்
அது என் வீடுதான், எண்பதுகளில் நான் கட்டினது. வீடெங்கும் உறவுகள், நண்பர்கள். ஒரே ஊதுபத்திப் புகைமண்டலம். ஆனால் வாசனையை உணர முடியவில்லை. வீட்டின் மையப் பகுதியில் தெற்கு திசை நோக்கி என்னை கிடத்தி வைத்திருக்கிறார்கள். தலைமாட்டில் என் மனைவி கண்ணீருடன்.... Read more
நகரில் நடந்தவை

வாலி விருது 2016!
கவிஞர் வாலியின் ஆசியோடு தொடங்கப்பட்டது வாலி பதிப்பகம். கவிஞர் வாலியின் மறைவிற்குப்பின் வருடந்தோறும் கவிஞர் வாலி விருது என்ற பெயரில் இரண்டு விருதுகளை வழங்குகிறது. 2014-ஆம் ஆண்டு கவிஞர் நா.காமராசனுக்கும், எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும் வழங்கப்பட்ட... Read more
சிறப்புச் சிறுகதை

முள்முடி
தி.ஜானகிராமன்
“அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்துகொண்டது.
“நான் வரேன் சார்”
“நான் வரேன் சார்”
“சார். போய்ட்டு வரேன் சார்!”
நடுவில் ஒரு பையன் அவர் காலைத் தொட்டுக்... Read more
காவியன் பள்ளி 8ஆம் ஆண்டு விழா

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அம்மையநாயக்கனூரில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள காவியன் பள்ளியின் எட்டாம் ஆண்டு விழா 05.11.2016 அன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்களையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் காவியன் பள்ளி... Read more